Posted by : வீடு சுரேஸ்குமார் Saturday, March 3, 2012






முரன்பாடுகளின் காரணத்தினால்
பிளவு பட்ட நம் நட்பு பிரிவுகளைக்
கொடுத்திருந்தாலும்...
அசந்தர்ப்பமாக உன்னை நினைக்கும் போது
இதயத்தில் ஏற்படும் வலியை
மறைக்கமுடியவில்லை...

செல்பேசியை நோண்டிக் கொண்டிருக்கும்
வேளையில் உன் பெயரைக் கண்ட
கணப்பொழுதில் பெருமூச்சுகள்...
நாம் உரையாடிய பொழுதை
நினைவு படுத்துகின்றன...

விலங்குகளால் என் கரம்
கட்டியிருந்தாலும்
தினம் ஒருமுறை
உன் வீடு தாண்டும் பொழுது
உன்னைத் தேடும் கண்களைக்
கட்டுபடுத்த முடிவதில்லை...

23 Responses so far.

  1. Ennaayaa
    track
    maruthu....

    Ippa veeeeeeeeettula
    vankurathu
    pathalaiya....??????????

  2. //விலங்குகளால் என் கரம் கட்டியிருந்தாலும்
    தினம் ஒருமுறை
    உன் வீடு தாண்டும் பொழுது
    உன்னைத் தேடும் கண்களைக்
    கட்டுபடுத்த முடிவதில்லை...//
    நட்பின் ஆழம்.

  3. நல்ல காதல் வரிகள். விலங்குகளால் என் கரம் கட்டப்பட்டாலும்....
    வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

  4. ///விலங்குகளால் என் கரம்
    கட்டியிருந்தாலும்
    தினம் ஒருமுறை
    உன் வீடு தாண்டும் பொழுது
    உன்னைத் தேடும் கண்களைக்
    கட்டுபடுத்த முடிவதில்லை...////

    நச் வரிகள்

    இயல்பாய் ஒட்டிக்கொள்கிறது

  5. உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி இணையத்தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். இது தமிழ்மணம் பரப்புகிறோம் என்று கூறிக்கொண்டு உங்கள் படைப்புக்களை உங்களிடமே பணம் கறந்து பிரசுரிக்கும் கீழ்த்தர சேவை இல்லை.முற்றிலும் இலவசமான உங்கள் பங்களிப்பை மட்டுமே கொண்ட சேவை.மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள் http://www.googlesri.com/2012/03/blog-post_4830.html

  6. ஆழ்ந்த நட்புணர்வைப் பதிவு செஞ்சிருக்கீங்க. நல்லா இருக்குது கவிதை. GOOD ONE! Tks!

  7. ஸ்ஸ் அபா என்னமா சொல்றாங்கய்யா நினைவ!

  8. ஆகா, கவிதை நட்...பு சர்தான் - படம் தான் ? யோவ்....நல்லாதான் போடுரிரே முடிச்சி

  9. உதிர்ந்துவிட்ட மலர் இதழ்கனின்று
    வாசத்தை மீட்டெடுக்கும் முயற்சியை
    நாம் பல நேரங்களில் செய்வதை
    அழகாக கவியாக்கியமை..
    நன்று நண்பரே..

  10. //விலங்குகளால் என் கரம்
    கட்டியிருந்தாலும்//

    நாய் நக்ஸ் விலங்கா? ஏனுங்க இப்படி?

  11. இருவர் - 2 படத்துல நீங்கதான் பாட்டு எழுதப்போறீங்களா?

  12. சம்பத், விக்கி... அது என்ன நச், ஸ்ஸ் அபா? இல்ல தெரியாமத்தான் கேக்கறேன்.

  13. //செல்பேசியை நோண்டிக் கொண்டிருக்கும்//

    அலைபேசி, செல்போன் தெரியும். அது என்ன செல்பேசி???

  14. //உன் பெயரைக் கண்ட
    கணப்பொழுதில் பெருமூச்சுகள்...
    நாம் உரையாடிய பொழுதை
    நினைவு படுத்துகின்றன...//

    அட நீங்க வேற. கரண்ட் கட்ல ஊரே அடிக்கடி பெருமூச்சு விடுது. அதப்போயி......

  15. //@NAAI-NAKKS said...
    Ennaayaa
    track
    maruthu....

    Ippa veeeeeeeeettula
    vankurathu
    pathalaiya....??????????////

    ungal semmoli karuththukku nanri!

  16. @FOOD NELLAI said...
    //விலங்குகளால் என் கரம் கட்டியிருந்தாலும்
    தினம் ஒருமுறை
    உன் வீடு தாண்டும் பொழுது
    உன்னைத் தேடும் கண்களைக்
    கட்டுபடுத்த முடிவதில்லை...//
    நட்பின் ஆழம்.////

    ஆமாங்க சார் ஆழமான நட்பு.....!!

  17. @kovaikkavi said...
    நல்ல காதல் வரிகள். விலங்குகளால் என் கரம் கட்டப்பட்டாலும்....
    வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.////

    உண்மைதான் காதலும் நட்பு போலத்தான்.....

  18. @சம்பத்குமார் said...
    ///விலங்குகளால் என் கரம்
    கட்டியிருந்தாலும்
    தினம் ஒருமுறை
    உன் வீடு தாண்டும் பொழுது
    உன்னைத் தேடும் கண்களைக்
    கட்டுபடுத்த முடிவதில்லை...////

    நச் வரிகள்

    இயல்பாய் ஒட்டிக்கொள்கிறது/////

    நன்றி! சம்பத்....

  19. @நிரஞ்சனா said...
    ஆழ்ந்த நட்புணர்வைப் பதிவு செஞ்சிருக்கீங்க. நல்லா இருக்குது கவிதை. GOOD ONE! Tks!////

    கருத்துக்கு மிக்க நன்றிகள்!

  20. @விக்கியுலகம் said...
    ஸ்ஸ் அபா என்னமா சொல்றாங்கய்யா நினைவ/////

    ஏன் இந்த பெருமூச்சு!

  21. @மனசாட்சி said...
    ஆகா, கவிதை நட்...பு சர்தான் - படம் தான் ? யோவ்....நல்லாதான் போடுரிரே முடிச்சி////

    புரிஞசா...சரிதாங்கோ!

  22. @மகேந்திரன் said...
    உதிர்ந்துவிட்ட மலர் இதழ்கனின்று
    வாசத்தை மீட்டெடுக்கும் முயற்சியை
    நாம் பல நேரங்களில் செய்வதை
    அழகாக கவியாக்கியமை..
    நன்று நண்பரே..////

    உண்மைதான்....கருத்திட்டமைக்கு மிக்க நன்றி!

  23. @! சிவகுமார் ! said...

    செல்பேசி என்று அம்மாம் பெரிய கவிப்பேரரசு கூறலாம் இந்த அட்டு சொல்லக்கூடாதா...தலைவரே!

    சிவா கவிதை புரிஞ்சிருச்சா...ஹிஹி

Popular Post

Blogger templates

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

Ads 468x60px

About Me

My Photo
I am Artist, Pencil Carver,Adope Illustrator,Adobe Photo Shop,CorelDraw Expert,Video Editing,GIF Animation Creater,Textile Designer 20year Experince 
and
kavithai,kathai Righting Blogger

உறவுகாரங்க...

Welcome to artveedu.com

இந்த பாமரனை பார்க்க வந்த நண்பர்கள்

பதிவுகள் அலமாரி!

நோம்பி வந்தா கடுதாசி போடுவோம்க...

Enter your email address:

Delivered by FeedBurner

Featured Posts

"நாளை...

- Copyright © வீடு -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -